Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி ஜீவா நர்சரி-பிரைமரி பள்ளியில்கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சௌ.இராதா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் பங்கேற்ற நடனம், பாடல், பேச்சு, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர் அனைவருக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கவிதா தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
---